![]() |
வீடமைப்புத்திட்டம்- 2026 |
|
வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும் |
|
|
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் |
|||||
|
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
|
|||||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
|||
| 29.10.2024 ம் திகதி உடுவில் பிரதேச செயலக இணுவில் கிராம அலுவலர் பிரிவின் சிறுவர் திறன் விருத்தி நிலையத்தில் பாரம்பரிய போசாக்கு உணவினை மேம்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரம்பரிய வைத்தியரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் குரக்கன் கூழ் தயாரித்து வழங்கப்பட்டது | ||
![]() |
![]() |
|
![]() |
![]() |
|
| சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் சிவன் முன்பள்ளி வளாகத்தில் முதியோர்களுக்கான விளையாட்டு நிகழ்வானது,உடுவில் பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய பா. ஜெயகரன் அவர்களுடைய ஆலோசனையின்படி சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் 01.10.2024 ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்,கருத்திட்ட முகாமையாளர்கள், கருத்திட்ட உதவியாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர், CBO உத்தியோகத்தர் மற்றும் முதியோர்கள் பங்குபற்றினார்கள். | ||
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் தெற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்தும் மலர் வெளியீட்டு விழா 𝟐𝟎𝟐𝟒 |
||||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
![]() |
![]() |
![]() |
||
| சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏழாலை லெனின் முன்பள்ளி சிறுவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வானது உடுவில் பிரதேசசெயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் இன்று 01.10.2024 ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் உடுவில் பிரதேசசெயலக உதவி பிரதேசசெயலாளர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர், வங்கி முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர்கள்,கருத்திட்ட உதவியாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர் மற்றும் CBO உத்தியோகத்தர் ஆகியோர் பங்குபற்றினர் | ||
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
















































































